407
சென்னையை அடுத்த மாதவரத்திலுள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார், 470 ...

451
பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திகாந்த். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் ஜெய்குரு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழி...

157
வெளி மாநிலங்களில் இருந்து பவுடர் வடிவிலான போதை பொருட்கள் பார்சல் மூலமாக புதுச்சேரிக்கு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரத்திற்கு மேல் போதைப்பொருள் ...

305
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பேக் செய்தபோது பெட்டிக்குள் தங்கள் செல்ல பூனை இருந்ததை அறியாமல் அனுப...

291
விருதுநகர் மாவட்டம் மாரனேரியில் பார்சல் உணவு வழங்க தாமதமானதாக கூறி ஹோட்டல் உரிமையாளரை கத்தியாலும், பேவர் பிளாக் கல்லாலும் தாக்கிய இளைஞர்கள் 2 பேரை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் தேடி வருகி...

12939
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த சின்டி ஸ்மித் என்ற பெண்ணுக்கு, ஆர்டர் செய்யாமலேயே தினமும் அமேசானிலிருந்து நூற்றுக்கணக்கான பார்சல்கள் வந்துள்ளன. வீட்டின் வாசல் கதவையே மறைக்கும் அளவிற்...

2400
மியான்மர் நாட்டின் யாங்கூனிலுள்ள மிகப்பெரிய சிறையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். புதன்கிழமையன்று சிறைக்கு வந்த பார்சல்களை ஊழியர்கள் பிரித்து பார்த்த போது, அதிலிருந்த குண்...



BIG STORY